Saturday, October 4, 2014

அவள் இல்லாத உலகம்

தானே அழுது, தானே அடங்கி

தானே பசியாறி, தானே நடை பழகி

அவதானிக்க ஆளில்லாமல்
அன்புக்கு ஏங்கி வளரும்

தாயில்லா குழந்தை போல்

அவள் இல்லாத உலகிற்கு - நான்
இனிதான் பழகவேண்டும்

Labels: