அவள் இல்லாத உலகம்
தானே அழுது, தானே அடங்கி
தானே பசியாறி, தானே நடை பழகி
அவதானிக்க ஆளில்லாமல்
அன்புக்கு ஏங்கி வளரும்
தாயில்லா குழந்தை போல்
அவள் இல்லாத உலகிற்கு - நான்
இனிதான் பழகவேண்டும்

தானே பசியாறி, தானே நடை பழகி
அவதானிக்க ஆளில்லாமல்
அன்புக்கு ஏங்கி வளரும்
தாயில்லா குழந்தை போல்
அவள் இல்லாத உலகிற்கு - நான்
இனிதான் பழகவேண்டும்

Labels: October 14
<< Home