மொழியோ, விழியோ
மொழியோ, விழியோ, செவ்விதழோ,
எதில் நீ காதல் மொழித்தாலும்,
என்னுள் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் கிறக்கம்,
உன்னை கொஞ்ச கொஞ்ச அது இன்னும் கொஞ்சம் இனிக்கும்..
எனக்கு ஒரு கனவு இருந்தது,
என்னவள் எப்படி இருக்க வேண்டும் என்று..
ஒரு நாள் அந்த கனவை காணவில்லை,
ஒரு கள்ளி, என் கனவை கழவாடி, அதற்குள் உயிரோடி
என்முன்னே நிற்கிறாள் வஞ்சிக்கொடி.
எதில் நீ காதல் மொழித்தாலும்,
என்னுள் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் கிறக்கம்,
உன்னை கொஞ்ச கொஞ்ச அது இன்னும் கொஞ்சம் இனிக்கும்..
எனக்கு ஒரு கனவு இருந்தது,
என்னவள் எப்படி இருக்க வேண்டும் என்று..
ஒரு நாள் அந்த கனவை காணவில்லை,
ஒரு கள்ளி, என் கனவை கழவாடி, அதற்குள் உயிரோடி
என்முன்னே நிற்கிறாள் வஞ்சிக்கொடி.
Labels: October 14
<< Home