Saturday, October 4, 2014

தேன் இதழ்

பொய் கோபத்துடன் முத்தமிடும் போதெல்லாம்
நித்தமும் சொல்வாள்..

"போடா... உனக்கு எவ்வளவு குடுத்தாலும் பத்தாது..."

நான் என்னடி செய்ய உன் தேன்இதழ்கள்
எனக்கு கசப்பதே இல்லையே... !!

Labels: