Thursday, April 23, 2015
Saturday, April 18, 2015
முதல் முத்தம்
எதிர்பாரா நேரத்தில் என்னை
இழுத்தணைத்து இதழ் பதித்த
முதல் முத்தம்,
தேனாக இனிக்குமென நினைத்திருந்தேன்
தித்திப்புகளை தீவிரமாய் உறிஞ்சுகிறாய்
இதழ் வழியே எதை தேடுகிறாய் என்னுள்
இதயத்தில் உன் இடம் எங்கென்றா? - இல்லை
இன்னும் திருட என்ன உள்ளதென்றா?
என் உயிர் பூவை ஒரு நொடி உலுக்கிவிட்டாய்
பூவுக்குள் நீரை செல்லுத்திவிட்டாய்
நம் முதல் முத்தம்
என் இதழ்களில் பதிந்ததைவிட
இதயத்தில் பதிந்ததே அதிகம்
இழுத்தணைத்து இதழ் பதித்த
முதல் முத்தம்,
தேனாக இனிக்குமென நினைத்திருந்தேன்
இப்படி தீயாக தகிக்கும் என எதிர்பாரேன்
என் தற்காப்பு அமைப்புகள் அனைத்தும்
உன் அரவணைப்பில் தளர்ந்துபோனது
உன் ஆண்மையின் ஆளுமையை முழுதாய்
உணர்தேன், மெழுகாய் கரைந்தேன்
திருடனாய் உட்புகுந்தாய் என் பெண்மையின்என் தற்காப்பு அமைப்புகள் அனைத்தும்
உன் அரவணைப்பில் தளர்ந்துபோனது
உன் ஆண்மையின் ஆளுமையை முழுதாய்
உணர்தேன், மெழுகாய் கரைந்தேன்
தித்திப்புகளை தீவிரமாய் உறிஞ்சுகிறாய்
இதழ் வழியே எதை தேடுகிறாய் என்னுள்
இதயத்தில் உன் இடம் எங்கென்றா? - இல்லை
இன்னும் திருட என்ன உள்ளதென்றா?
என் உயிர் பூவை ஒரு நொடி உலுக்கிவிட்டாய்
பூவுக்குள் நீரை செல்லுத்திவிட்டாய்
நம் முதல் முத்தம்
என் இதழ்களில் பதிந்ததைவிட
இதயத்தில் பதிந்ததே அதிகம்
Sunday, November 23, 2014
Sunday, November 16, 2014
நீ போதும்
காற்றினில் பிறந்த கவிதையே
உன் வாசனைகள் மட்டும் போதும்
நான் சுவாசித்து பிழைத்துகொள்வேன்
நான் பார்க்காத நேரத்தில் என்னை ரசிக்கும்
உன் கள்ள விழி பார்வைகள் போதும் - நானும்
கொஞ்சம் அழகனாய் மாறிக்கொள்வேன்
உன் இதழ் பழரசத்தை கொஞ்சம்
இறுக்கி அனைத்து கொடு போதும் - நான்
காதல் தாகம் தனித்துக்கொள்வேன்
உன் நெஞ்சுக்கு நடுவே சங்கிலியில்
என்னை தொங்க விடு போதும்
உந்தன் பருவ செழிப்புகளோடு - நான்
பக்குவமாய் பழகிக் கொள்வேன்
உன் கொடிஇடையின் தரிசனம்
அவ்வப்போது கிடைத்தால் போதும்
வளைவுகளின் இயற்பியலை - நான்
வாஞ்சையாய் கற்றுக்கொள்வேன்
உன் வாசனைகள் மட்டும் போதும்
நான் சுவாசித்து பிழைத்துகொள்வேன்
நான் பார்க்காத நேரத்தில் என்னை ரசிக்கும்
உன் கள்ள விழி பார்வைகள் போதும் - நானும்
கொஞ்சம் அழகனாய் மாறிக்கொள்வேன்
உன் இதழ் பழரசத்தை கொஞ்சம்
இறுக்கி அனைத்து கொடு போதும் - நான்
காதல் தாகம் தனித்துக்கொள்வேன்
உன் நெஞ்சுக்கு நடுவே சங்கிலியில்
என்னை தொங்க விடு போதும்
உந்தன் பருவ செழிப்புகளோடு - நான்
பக்குவமாய் பழகிக் கொள்வேன்
உன் கொடிஇடையின் தரிசனம்
அவ்வப்போது கிடைத்தால் போதும்
வளைவுகளின் இயற்பியலை - நான்
வாஞ்சையாய் கற்றுக்கொள்வேன்
Tuesday, October 21, 2014
அழகிய கவிதை
அவளைபோல் அழகாக சிரிக்க
நிலாவும் முயல்கிறது
பின் தோற்று மறைகிறது
எதிர்பாரா நேரத்தில் நான்
பரிசளித்த ரோஜாவை பார்த்து
உன் கன்னங்கள்
வெட்கத்தால் சிவக்கிறது
அதை கண்ட ரோஜா இதழ்கள்
இன்னும் சிவக்கிறது
கடவுள் யோசித்து எழுதினாரோ
இல்லை மிகவும் நேசித்து எழுதினாரோ
அவள் என்னும் அழகிய கவிதையை
காதலில் பல கவிதைகள் உண்டு
கவிதைகள் மேல் எனக்கு
கொஞ்சம் காதல் உண்டு
என்மேல் காதல் கொண்ட ஒரு
அழகிய கவிதையும் இங்குண்டு
நிலாவும் முயல்கிறது
பின் தோற்று மறைகிறது
எதிர்பாரா நேரத்தில் நான்
பரிசளித்த ரோஜாவை பார்த்து
உன் கன்னங்கள்
வெட்கத்தால் சிவக்கிறது
அதை கண்ட ரோஜா இதழ்கள்
இன்னும் சிவக்கிறது
கடவுள் யோசித்து எழுதினாரோ
இல்லை மிகவும் நேசித்து எழுதினாரோ
அவள் என்னும் அழகிய கவிதையை
காதலில் பல கவிதைகள் உண்டு
கவிதைகள் மேல் எனக்கு
கொஞ்சம் காதல் உண்டு
என்மேல் காதல் கொண்ட ஒரு
அழகிய கவிதையும் இங்குண்டு
Tuesday, October 7, 2014
அழகு, அழகு
உற்சாக நேரத்தில்
உன் செல்ல கடிகள் அழகு
முத்தத்தில் ஈரமான
உன் இதழ்களின் வரிகள் அழகு
நம் முத்த சத்தங்களில்
உன் வெட்க சிணுங்கள் அழகு
குமரியாய் பேச தொடங்கி - பின்
மழலையாய் மாறும் கொஞ்சல் பேச்சு அழகு
இச் என்று நான் முத்தத்தை திருடும்போது
சட்டென்ற உன் திகைப்பு அழகு
நீ செல்லமாக எனக்கு வைத்த
'முத்தபிசாசு' பெயரும் அழகு
என் கன்னங்களை அலங்கரிக்கும்
உன் வண்ண இதழ் கோலங்கள் அழகு
காற்றுக்கு வழிவிடாமல் மூச்சுதிணற
நீ முத்தமிட்ட தருணங்கள் அழகு
உன் செல்ல கடிகள் அழகு
முத்தத்தில் ஈரமான
உன் இதழ்களின் வரிகள் அழகு
நம் முத்த சத்தங்களில்
உன் வெட்க சிணுங்கள் அழகு
குமரியாய் பேச தொடங்கி - பின்
மழலையாய் மாறும் கொஞ்சல் பேச்சு அழகு
இச் என்று நான் முத்தத்தை திருடும்போது
சட்டென்ற உன் திகைப்பு அழகு
நீ செல்லமாக எனக்கு வைத்த
'முத்தபிசாசு' பெயரும் அழகு
என் கன்னங்களை அலங்கரிக்கும்
உன் வண்ண இதழ் கோலங்கள் அழகு
காற்றுக்கு வழிவிடாமல் மூச்சுதிணற
நீ முத்தமிட்ட தருணங்கள் அழகு
Labels: October 14
Saturday, October 4, 2014
தமிழ் மொழி, காதல் விழி
அவள் விழி பேசிய மொழியில்
என்னுள் உயிர் பூ ஒன்று பூத்தது
அவளின் அழகியலை வர்ணிக்க
வார்த்தை தேடலில் தமிழின்பால்
சிறு காதல் மலர்ந்தது
தமிழின் நெளிவு சுழிவுகள்
என் ஆவலை தூண்டுகின்றன
அவளின் நளின வளைவுகள்
மோகக் காதலை தூண்டுகின்றன
அவள் இதழ்களில் தவழ்வதினால்
தமிழ் இவ்வளவு அழகாயிற்றோ ?
இல்லை அவள் இதழ்களில் தவழவே
தன்னை தானே அழகாக்கிற்றோ ?
தமிழ் மொழி அழகு என்றால்
அவளின் காதல் விழி பேரழகு.
என்னுள் உயிர் பூ ஒன்று பூத்தது
அவளின் அழகியலை வர்ணிக்க
வார்த்தை தேடலில் தமிழின்பால்
சிறு காதல் மலர்ந்தது
தமிழின் நெளிவு சுழிவுகள்
என் ஆவலை தூண்டுகின்றன
அவளின் நளின வளைவுகள்
மோகக் காதலை தூண்டுகின்றன
அவள் இதழ்களில் தவழ்வதினால்
தமிழ் இவ்வளவு அழகாயிற்றோ ?
இல்லை அவள் இதழ்களில் தவழவே
தன்னை தானே அழகாக்கிற்றோ ?
தமிழ் மொழி அழகு என்றால்
அவளின் காதல் விழி பேரழகு.
Labels: October 14
அவளை ரசித்த பிறது
நட்சத்திரங்கள்
அது அழகற்று போனது
உன் புன்னகையை லயித்த பிறகு ...
மின்மினி பூச்சிகள்
அவை மினுமினுப்பை இழந்தது
உன் கண் சிமிட்டலில் ரசித்த பிறது...
மழலை பேச்சு
இனி பிழை என தோன்றியது
உன் கொஞ்சலை கேட்ட பிறகு...
முக்கனிகள்
அவை சுவையற்று போனது
உன் இதழ்களை ருசித்த பிறகு...
சொர்க்கம்
அது நிஜமென்று தெரிந்தது
நீ கட்டியணைத்து முத்தமிட்ட பிறகு...
அது அழகற்று போனது
உன் புன்னகையை லயித்த பிறகு ...
மின்மினி பூச்சிகள்
அவை மினுமினுப்பை இழந்தது
உன் கண் சிமிட்டலில் ரசித்த பிறது...
மழலை பேச்சு
இனி பிழை என தோன்றியது
உன் கொஞ்சலை கேட்ட பிறகு...
முக்கனிகள்
அவை சுவையற்று போனது
உன் இதழ்களை ருசித்த பிறகு...
சொர்க்கம்
அது நிஜமென்று தெரிந்தது
நீ கட்டியணைத்து முத்தமிட்ட பிறகு...
Labels: October 14
அவள் இல்லாத உலகம்
தானே அழுது, தானே அடங்கி
தானே பசியாறி, தானே நடை பழகி
அவதானிக்க ஆளில்லாமல்
அன்புக்கு ஏங்கி வளரும்
தாயில்லா குழந்தை போல்
அவள் இல்லாத உலகிற்கு - நான்
இனிதான் பழகவேண்டும்

தானே பசியாறி, தானே நடை பழகி
அவதானிக்க ஆளில்லாமல்
அன்புக்கு ஏங்கி வளரும்
தாயில்லா குழந்தை போல்
அவள் இல்லாத உலகிற்கு - நான்
இனிதான் பழகவேண்டும்

Labels: October 14